ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (17:38 IST)
ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கடம்பி எச் பிரிவில் இடம் பெற்று உள்ளார்.


 


அவர் தனது தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ வீரர் லினோ முன்ஹெசுடன் மோதினார். இதில் அவர் 21-11, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது ஆட்டத்தில் சுவீடன் வீரர் ஹென்ரியுடன் 14-ந் தேதி மோதுகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகியோர் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments