Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (21:42 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.


 

 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். முதல் செட்டை 22- 20 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர் 2வது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
 
உலகின் 2 ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங்யிகானை வீழ்த்தியதன் மூலம் இந்தியா பதக்கம் வெல்லும் கனவு மீண்டும் பிரகாசமாகியுள்ளது.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments