Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு தந்த அனுமதியை உச்சநீதிமன்றம் தடை செய்தது!

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு தந்த அனுமதியை உச்சநீதிமன்றம் தடை செய்தது!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (13:27 IST)
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த அனுமதிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.


 
 
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பல அமைப்புகள் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என் வி ரமணா, ஆகியோர் மத்திய அரசின் அந்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
 
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பொங்கல் விழாவை ஒட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. மக்கள் பெருமளவில் போராட்டங்கள் செய்தனர். தமிழகமே பரபரப்புடன் காணப்பட்டது.
 
பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தேவையான அவசரச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் தமிழகத்தில் வலுத்து வந்தது அப்போது.
 
இப்போது வரைக்கும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடத்த அனுமதியில்லை. 2017-ஆவது ஜல்லிக்கட்ட நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments