இளைஞன் கலக்கமே என்று நம்மில் சிலரும், இல்லை இல்லை அவன் களங்கரை விளக்கமே என்று மேலும் சிலரும் வாதிட்டுக் கொண்டிருக்க இங்கே சத்குரு, "இளைஞர்கள் எப்போதும் ஓர் உயர்ந்த சக்தி நிலையில் இருப்பதால், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலோ, தூண்டுதலோ கிடைக்கவில்லையென்றால், அவர்களது சக்தி எளிதில் எதிர்மறையாகிவிடும்," என்கிறார். |