Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலுக்கு நகை அணிந்து செல்வது நல்லது: ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (17:18 IST)
கோவில்களுக்கு தங்க நகைகள் அணிந்து செல்வது அறிவியல், மருத்துவம், ஆன்மீகம் ஆகிய மூன்று வழிகளிலும் நன்மை தரும் என்பது தெரியவந்துள்ளது.


 
 
கோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகார பாதை என அனைத்தும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் ஆகியவையோடு தொடர்புடையவை. 
 
கோவில்களில் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள் அதிகமாக பரவியிருக்கும். காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து அதன் மீது சிலையை அமைத்து மூலஸ்தானம் உருவாகும். அந்த செப்பு தகடுகள் பல நல்ல அலைகளை கிரகித்து அதை பல மடங்காக அந்த சிலை மூலம் வெளிக்கொண்டு வரும்.
 
இதனால் நகைகள் அணிந்து செல்வதால் காந்த் அலைகளை நகையில் உள்ள உலோகங்கள் பற்றிக்கொள்ளும். இது அறிவியல் பூர்வமாக உடலுக்கு நன்மை கொடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியம் சிறப்பாக முடியும்! - இன்றைய ராசி பலன் (16.05.2024)!

இந்துக்களின் புனித யாத்திரை திருவண்ணாமலை கிரிவலம் குறித்த அரிய தகவல்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சார்ந்த செயல்களில் நன்மை உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (15.05.2024)!

வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments