வாரணசித்து புவன்த்ரய சரபூதாரம்ய ரினாம் சுகட்டிதஹில் சேவ்யமனாஅட்ரகடா விவிதா துஷ்க்ரிட்கரினோபிபாபக்ஷயே விரஜாசஹ சுமனப்பிரகாஷா- நாரத பூரன்ஆன்மீக லட்சியங்களுக்காக... webdunia photoWD நமது நாட்டின் புண்ணிய நதியான கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ள வாரணாசி உலகிலேயே மிகப் பழமையான நகரம் என்பது மட்டுமன்றி இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் திகழ்கின்றது. ஜோதிர்லிங்கம், விஸ்வேஸ்வரா அல்லது விஸ்வநாதா என்றழைக்கப்படும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள புகழ்மிக்க காசி விஸ்வநாதர் கோவில் இந்நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் ஆன்மீக...