webdunia photoWD மஹாகாளீஸ்வரரின் நகரமாக பிரசித்தி பெற்ற உஜ்ஜைனை கோயில்களின் நகரம் என்றும் கூறுவர். அந்நகரத்தின் ஒவ்வொரு தெருவிலும் ஏதாவது ஒரு கோயில் இருக்கும். ஆயினும் அங்குள்ள நாகசந்த்ரேஸ்வரர் கோயில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மஹாகாளீஸ்வரர் கோயிலின் மீது அமைந்துள்ள நாகசந்த்ரேஸ்வரர் கோயில் வருடத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். அது நாகபஞ்சமி தினம்.நாகபஞ்சமி தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து பாம்புகளின் அரசன் என்று கூறப்படும் தக்ஷக்கை...