மின்பற்றாக்குறை ஏ‌ற்ப‌டுவத‌ற்கான காரண‌ம் எ‌ன்ன?

- ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க‌.ப. ‌வி‌த்யாதர‌ன்

Webdunia
செவ்வாயும், குருவும் மின்சாரத்திற்கு உரிய கிரகங்கள். எனவேதான் தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிம்மச்சனியும் இதற்கு ஒரு விதத்தில் காரணம்.

அதாவது சிம்மத்தில் (சூரியன் வீட்டில்) சனி அமர்ந்தாலே இயற்கையான மின்சார தயாரிப்புக்கு தடை ஏற்படும். மின்சாரம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையையும் தற்போது சிம்மச்சனி உருவாக்கியுள்ளது.

இதற்கு உதாரணமாக பீகாரில் மின் தயாரிப்பு சிறப்பாக இருந்தாலும், அதனைப் வெளி மாநிலங்களுக்கு வழங்க முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments