108 ஆ 117 ஆ? தகுதிநீக்க தீர்ப்பு எப்படி வரலாம்? என்ன நடக்க வாய்ப்பு?

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (09:57 IST)
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சபநாயகரின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்துவிட்டால், அதிமுகவிற்கு 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தற்பொழுது அதிமுக வசம் 109 ஆதரவு எம்.எல்,.ஏக்கள் உள்ளனர். ஆதலால் ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
 
ஒருவேளை தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்துவிட்டால், அதிமுக விற்கு 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும். 109 எம்.எல்.ஏக்களே கைவசம் வைத்திருக்கும் அதிமுக அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ வாய்ப்பிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments