எல்லா ஞாயிற்றுக்கிழமையும் டாஸ்மாக் லீவ் – குடிமகன்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (18:03 IST)
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வரும் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஜூலை மாதம் முழுவதும் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கை ஆகஸ்ட் மாதம் முழுவதும் நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் லாக்டவுன் இருக்கும் என்றும் அன்றைய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 5 ஞாயிற்றுக் கிழமை இருப்பதால் குடிகாரர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments