Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 'Z பிரிவு' பாதுகாப்பு?

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (14:34 IST)
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட  உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு அக்கட்சியின் தேசியத்தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் நியமிப்பட்டார்.

தற்போது, பாஜக ஆளுங்கட்சிக்கு எதிராக பல புகார்கள், விமர்சனம் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலலைக்கு மதத்தலைவர்கள் மற்றும், மாயோயிஸ்டுகளிடம் இருந்து மிரட்டல்கள்  வருவதாக உளவுத்துறை கூறியதாகவும், இதையடுத்து, ஒய் பிரிவில் உள்ள  அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க  மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

 ALSO READ: காயத்ரி ரகுராமை அடுத்து பாஜக துணைத் தலைவர் நீக்கம்: அண்ணாமலை அதிரடி

இந்த இசடி  பாதுகாப்பு பிரிவில்  33 கமாண்டோக்கள் 24  மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments