Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவியை போலீசார் பறித்ததால் அடையாறு ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (11:52 IST)
சென்னையில் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் சென்று கொண்டிருந்த இளைஞரை மடக்கிய போலீசார், அந்த வாகனத்தின் சாவியை எடுத்து கொண்டார். இதனால் அதிர்ச்சி யும் ஆத்திரமும் அடைந்த அந்த இளைஞர் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை அடையாற்றில் குதித்த வாலிபரின் பெயர் ராதாகிருஷ்ணன் என்பதும், அவர் குடிபோதையில் இருந்தது உண்மைதான் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த நிலையில் ராதாகிருஷ்ணனின் உடலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments