Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவல் கட்டு போட்டியின்போது இளைஞர் பலி

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (23:24 IST)
கரூர் மாவட்டம் சின்ன முத்தனம் பாளையம் நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல்கட்டு போட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்தப் போட்டியின்போது, சேவலுக்கு பயிற்சி அளிக்கும் முருகேசன் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேவல் போட்டி நடத்திய 4 பேர்களை கைது செய்தனர்.

மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..! சோகத்தில் மூழ்கிய மக்கள்..!!

பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!

தலைவா என்னை காப்பாற்றுங்க.. கள்ளக்குறிச்சி சென்ற விஜய்யிடம் ரசிகர் கோரிக்கை..!

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் அத்துமீறல்..! அரசு மருத்துவர் உல்லாசம்..! நடவடிக்கை பாயும் என அமைச்சர் உறுதி.!!

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு பாஜக நிதி உதவி..! அண்ணாமலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments