Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடபழனி ஃபோரம் மால்: இளைஞர் தற்கொலை!!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (18:32 IST)
வடபழனி ஃபோரம் மாலில் இளைஞர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது.


 
 
வேலூரை சேர்ந்தவர் யுவராஜ். இவர் சென்னையில் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் இவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
பல முறை கேட்டும் அந்த பெண் இவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த யுவராஜ், வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். 
 
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments