Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர்கள் கைது

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (15:14 IST)
திருவள்ளூரில் சப்-இன்பெக்டர் தாக்கப்பட்டது குறித்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 
திருவள்ளூரில்  கிருஷ்ணராஜ் என்ற சப் இன்ஸ்பெக்டர் காமராஜர் சிலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சாலை விதிகளை மீறியதாக தெரிகிறது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் இதுகுறித்து விசாரித்தார்.
 
போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் ஒரு கட்டத்தில் திடீரென  கிருஷ்ணராஜை தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சென்னை சூளைமேட்டை சேர்ந்த சகோதரர்கள் செல்வகுமரன், செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ள போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments