Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மேகி நூடுல்சில் புழு’ - சென்னை பெண் புகார்

‘மேகி நூடுல்சில் புழு’ - சென்னை பெண் புகார்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (23:23 IST)
சென்னை, மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஜெனட் என்ற பெண், அப்பகுதியிலுள்ள நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் மேகி பாக்கெட் வாங்கியுள்ளார்.


 


அதை சமைத்தபோது உள்ளே புழு நெளிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து, ஜெனட், அந்த விஷயத்தை பற்றி மேகி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார், அதற்கு, மேகி அதிகாரிகள், கிஃப்ட் வவுச்சர் பெற்றுக்கொண்டு விஷயத்தை அப்படியே விடுமாறு கூறியுள்ளனர். இதை கேட்டு கோபமடைந்த ஜெனட், இது தொடர்பாக, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட வேதி பொருள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மேகிக்கு தடைவிதிக்கப்பட்டு, பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகே, மேகி, மீண்டும் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments