Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேனில் வந்தபோது பெண் போலீசார் என்னை தாக்கினார்கள்: சவுக்கு சங்கர் அதிர்ச்சி தகவல்..!

Mahendran
புதன், 15 மே 2024 (14:59 IST)
கோவையிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட போது வேலையில் தன்னை பெண் போலீசார் தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் அளித்திருப்பது பரப்பப்பட்டு ஏற்படுத்தி உள்ளது.

பெண் போலீசாரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவர் மீது பல வழக்குகள் குவிந்துள்ளது என்பதும் அனைத்து வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வழக்கு ஒன்றுக்காக கோவையில் இருந்து திருச்சிக்கு வேன் மூலம் சவுக்கு சங்கர் அழைத்துவரப்பட்ட நிலையில் அந்த வேனில் முழுக்க முழுக்க பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் கோவையில் இருந்து திருச்சிக்கு வானில் அழைத்துச் செல்லும் வழியில் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments