Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலதிபர் வீட்டின் முன் பெண் தர்ணா போராட்டம்

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2016 (20:59 IST)
திருப்பூரில் எழுபது லட்சம் ரூபாயை வாங்கி ஏமாற்றிய தொழிலதிபர் வீட்டில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
 

 
திருப்பூரில் ஒரு பெண்ணிடம் தொழிலதிபர் எழுபது லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால் பணத்தை திருப்பித் தராமல் பல நாட்களாக அந்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார். பலமுறை பணத்தை கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், தர மறுத்துள்ளார்.

இது தொடர்பாகக் காவல்துறையினரிடம் அந்த பெண் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் தன்னை அழைக்கழிப்பதாகப் அந்த பெண் தெரிவித்தார். 
 
இந்நிலையில், அந்த பெண் தொழிலதிபர் வீட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments