Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புள்ள கொடுக்கவா என கேட்ட போலீஸ்?: பெண்களின் பகீர் புகார்! (வீடியோ இணைப்பு)

புள்ள கொடுக்கவா என கேட்ட போலீஸ்?: பெண்களின் பகீர் புகார்! (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (10:37 IST)
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் சென்னை திருவல்லிக்கேணி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த காவல்துறை அராஜகம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 
 
இந்நிலையில் அந்த பகுதி மக்கள் காவல்துறை மீது பகீர் புகார்களை கூறியுள்ளனர். தங்கள் வீடுகளில் புகுந்து காவல்துறை நடத்திய அத்துமீறல்களும் தங்களிடம் அவர்கள் பேசிய அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளையும் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். அவர்கள் கூறிய வார்த்தைகளை அச்சில் ஏற்ற முடியாததால் வீடியோவாக பாருங்கள்.

 

 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments