Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண் ரெளடி: சென்னையில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (11:20 IST)
சென்னையை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை பெண் ரவுடி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை தாம்பரம் என்ற பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற திமுக பிரமுகருக்கும் அதே பகுதியை சேர்ந்த லோகம்மாள் என்ற பெண் ரெளடிக்கும் அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது
 
அந்த வகையில் நேற்று மாலை மீண்டும் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு நடந்த நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திமுக பிரமுகர் சதீஷை, லோகம்மாள் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் பெண் ரவுடி லோகம்மாள் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகை.. தமிழகத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கரும்புகள்..!

ஜெயலலிதாவின் சொத்துக்கள் தீபாவிடம் ஒப்படைக்கப்படுகிறதா? கர்நாடக ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் மர்ம நபர்: அதிரடி கைது..!

ஒரு சார் காப்பாற்றப்படுவதால் பல சார்கள் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்: எடப்பாடி பழனிசாமி

நாளை 3 மாவட்டங்களில் கனமழை: பொங்கல் கொண்டாட்டம் பாதிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments