Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி இல்லாமல் திறக்கப்பட்ட ஜிம்… பாலியல் தொல்லைக் கொடுத்த டிரெய்னர்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (09:40 IST)
சென்னையில் அனுமதி இன்றி ஜிம் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்குக் காரணமாக உடல் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தாம்பரம் கேம்ப் சாலையில் இருக்கும் அந்த ஜிம்மில் பின்புறக் கதவு வழியாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு பயிற்சி செய்துள்ளனர். இந்நிலையில் இப்படி பயிற்சிக்கு வந்த ஒரு பெண்ணிடம் அந்த ஜிம்மின் பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்து எல்லை மீறியதாக அவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதையடுத்து இப்போது பரங்கிமலை காவல் நிலையத்தில் பிரேம் ஆனந்த் மீது புகாரும் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்