Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக் கடலில் 12 மணிநேரத்தில் உருவாகும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (14:38 IST)
இன்னும் 12 மணி நேரத்தில் வங்க கடலில் புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக வர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகரும் என்றும் அக்டோபர் 25-ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுநாள் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த புயல் காரணமாக தமிழகம் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருபத்தி ஏழாம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments