Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயில்களில் வைபை வசதி

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (14:45 IST)
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலும் வைபை வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
சென்னை நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தற்போது சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளது. இந்த ஆண்டுக்கு இறுதிக்குள் நகரின் முக்கிய இடங்களை இணைத்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் விரைவில் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வைபை வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக சிறப்பு செயலி ஒன்றை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:-
 
தற்போது செண்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்ல 45 நிமிடம் ஆகிறது. இந்த நேரத்தில் செயலி மூலம் எச்.டி தரத்துடன் கூடிய பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments