Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த கனிமொழி: கண்ணீரில் காதல் கணவன்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (12:33 IST)
மதுரையில் ஜிம் பயற்சியாளருடன் ஓட்டம் பிடித்த மனைவியை மீட்டு தருமாறு காதல் கணவன் கோரிக்கை. 
 
மதுரையை சேர்ந்த ராஜேஷ் ஊன்று வருடங்களுக்கு முன்னர் கனிமொழி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். விமான நிலையத்தில் பணியாற்றி வரும் இவருக்கு குழந்தையும் இல்லை. மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றதில் கனிமொழி வயிற்றில் நீர்கட்டி இருப்பதால் சிக்கல் உள்ளது என கூறி உடற்பயிற்சியில்  நீர்கட்டியை கரைக்க பரிந்துரைத்துள்ளனர். 
 
இதனால் ஜிம்மில் சேர்ந்த கனிமொழிக்கு இம் உரிமையாளர் யோகேஷ் கண்ணன் பயிற்சி கொடுத்துள்ளார். பயிற்சியில் துவங்கிய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து ஒரு கட்டத்தில் ராஜேகிற்கு தெரியவர கனிமொழியை கண்டித்துள்ளார். கனிமொழி இது குறித்து கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார். 
 
உடனே அவனும் வீடு புகுந்து ராஜேஷை அடித்து இருவரும் ஓட்டம் பிடித்துள்ளான். தற்போடு இது குறித்து ராஜேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்து தனது காதல் மனைவிக்காக காத்துகிடக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments