Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரிடம் இரண்டு விஷயத்திற்காக நன்றி கூறிய விஜய்

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (15:07 IST)
இளையதளபதி விஜய் இன்று தமிழக முதல்வரின் க்ரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேசினார் என்ற செய்தியை சற்று முன் பார்த்தோம்



 
 
இந்த நிலையில் மெர்சல் ரிலீஸ் தொடர்பான பிரச்சனை குறித்து முதல்வரிடம் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேளிக்கை வரி 2% குறைத்ததற்கு நன்றி தெரிவிக்கவும், திரையரங்கு கட்டணங்கள் ஒழுங்குபடுத்தியதற்கு நன்றி தெரிவிக்கவும் சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இன்னும் ஒருசில ஊடகங்கள் மெர்சல் விஷயத்திற்காக மட்டுமே விஜய் முதல்வரை சந்தித்ததாக செய்தி வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லோன் ஆப் நெருக்கடி.. தாயிடமே தங்க செயினை பறித்த மகன்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

முன்கூட்டியே வெளியாகும் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

இதுக்குதான் பொய்யை பரப்பினார்களா? சரிந்த ரஃபேல் பங்குகள்! சீன போர் விமான பங்குகள் உயர்வு!

அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயரை மாற்றும் சீனா.. இந்தியா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments