Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரிடம் இரண்டு விஷயத்திற்காக நன்றி கூறிய விஜய்

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (15:07 IST)
இளையதளபதி விஜய் இன்று தமிழக முதல்வரின் க்ரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேசினார் என்ற செய்தியை சற்று முன் பார்த்தோம்



 
 
இந்த நிலையில் மெர்சல் ரிலீஸ் தொடர்பான பிரச்சனை குறித்து முதல்வரிடம் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேளிக்கை வரி 2% குறைத்ததற்கு நன்றி தெரிவிக்கவும், திரையரங்கு கட்டணங்கள் ஒழுங்குபடுத்தியதற்கு நன்றி தெரிவிக்கவும் சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இன்னும் ஒருசில ஊடகங்கள் மெர்சல் விஷயத்திற்காக மட்டுமே விஜய் முதல்வரை சந்தித்ததாக செய்தி வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments