Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலபாரதி மீண்டும் போட்டியிடாதது ஏன்?

பாலபாரதி மீண்டும் போட்டியிடாதது ஏன்?

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2016 (22:46 IST)
திண்டுக்கல் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி மீண்டும் போட்டியிடவில்லை.
 

 
திண்டுக்கல் தொகுதியில் இருந்து தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை ஒருவர் இரண்டு முறை மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பது அக்கட்சியின் விதி.
 
ஆனால், கடந்த தேர்தலில், மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்றவர் என்பதால் மூன்றாவது முறையாக பாலபாரதிக்கு சிறப்பு ஒதுக்கீடு மூலம் சீட் வழங்கப்பட்டது.
 
ஆனால், இந்த முறை கட்சி விதி அதற்கு இடம் தராது என்று அக்கட்சியினர் உறுதிபட தெரிவித்துவிட்டனர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments