Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன்? பாஜக தலைவர் கேள்வி

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (22:17 IST)
மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு சிறப்பாக செய்துகொண்டிருக்கும்போது,  தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன் என  தமிழக அரசுக்கு  கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.                                          
ரஷ்யா- உக்ரைன் இடையே                   இன்று தொடர்ந்து 8 வது நாளாக போர் நடந்து வருகிறது. இந்தியர்களை மீட்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், உக்ரையில் அதிகளவில்  உள்ள தமிழர்களை மீட்க தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில்,  உக்ரைனில் மெற்குப் பகுதியில் உள்ள மாணவர்களை ரஷ்ய எல்லை வழியாக அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழ் நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.   உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு சிறப்பாக செய்துகொண்டிருக்கும்போது,  தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.                                                                               

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments