Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் போட்டி: அனில் அகர்வால் தகவல்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (13:54 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி மறுத்ததை அடுத்து அந்த ஆலை கடந்த சில ஆண்டுகளாக பூட்டப்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் சமீபத்தில் முன்வந்தது. இந்த நிலையில் ஆலையை வாங்குவதற்கு ஜூலை 4-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் விரைவில் இந்த ஆலையை வாங்கும் நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அனில் அகரால் கூறியுள்ளார் 
 
ஸ்டெர்லைட் ஆலையை வாங்கும் நிறுவனம் தொடர்ந்து இந்த ஆலையை இயக்குமா? அல்லது வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments