Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதித்தவர்களில் யார் மருத்துவமனையில் அனுமதி?

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (10:47 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் உடம்பில் ஆக்சிஜன் அளவு 90 - 94 வரை இருந்தால் சாதாரண சுகாதார நிலையம் அல்லது கொரொனா சிறப்பு மையங்களில் 4 முதல் 1 வாரம் வரை இருந்தால் போதும்.
 
அதேபோல் ஆக்சிஜன் அளவு 94 க்கு மேல் இருந்தால் மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று  வீடுகளில் தங்களை தனிமை படுத்தி கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments