Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா எப்போது முடியும்? உலக சுகாதார நிறுவனம் தகவல்

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (23:33 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கொரோனா தொற்று முடிந்து எப்போது மீண்டும் உலகம் சகஜ நிலைக்கு வரும் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாவது:

கொரொனா தொற்று மக்களுக்கு எளிதில் பாதிக்கக்கூடிய தன்மையால் அடுத்த சில மாதங்களுக்கு உயர்வு தாழ்வுகள் இருக்கும். உலகில் உள்ள மக்களுக்கு 70% தடுப்பூசி போட்டிருந்தால் நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்புமெனவும்,  உலகில் முற்றிலும் கொரொனா முடிவடையும் நிலை வரும் 2022 ல் வர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments