Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பட்ஜெட் தாக்கல்: தமிழகம் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்...?

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (19:21 IST)
நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தேர்தல் வருவதால் மத்திய அரசு இதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
நாளை காலை பொறுப்பு நிதித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் தமிழகம் என்னென்ன எதிர்ப்பார்க்களாம் என்பதன் பட்டியல் இதோ..
 
சாலை தொடர்பான திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள், தமிழக விவசாயிகளை கவரும் வகையில் திட்டங்கள் ஆகியவற்றை எதிர்ப்பார்க்கலாம் என தெரிகிறது. 
 
குறிப்பாக பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பதால் தமிழகம் மீது கவனம் செலுத்தவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.
 
இவற்றை தவிர்த்து அவ்வப்போது வரும் கருத்து கணிப்புகளில் பாஜக தமிழகத்தில் தோல்வியை சந்திக்கும் என கூறப்படுவதால் இதை எல்லாம் மனதில் வைத்து தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்ப்பார்ப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments