Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென எடப்பாடியாரை சந்தித்த பொன்னார்..காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (12:42 IST)
மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அதற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்ததார் அப்போது அவர் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 22-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெருகிறது.அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள இருக்கிறார் அது தொடர்பாகத்தான் முதல்வரை சந்தித்துப் பேசினேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments