Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரணத்தின் வலி எப்படி இருக்கும் ? தூக்கில் தொங்கிய இளைஞர் : நெஞ்சை உலுக்கும் ’டைரி பதிவு ’

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (21:20 IST)
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றுவந்த இளைஞர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை முகப்பேறு பகுதியில் உள்ள 4 வது பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் முரளிதரன். இவர் , பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று வந்தார்.
 
இந்நிலையில், தனது டைரியில் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
அதில், என் வறுமையை போக்கிக் கொள்ள முடியாமலும் , எதிர்க்கால வாழ்கை வாழ போதுமான கல்வி இல்லாததாலும்  நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ மரணத்தின் வலியையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் ‘என்று அவர் அந்தக் கடிதத்தில் எழுதி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments