எட்டு வழிச்சாலை மூலம் என்னென்ன பயன்கள் ? - முதல்வர் பழனிசாமி விளக்கம்

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (19:36 IST)
கடந்த ஆண்டு  அரசால் எட்டு வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் விவசாய நிலத்தை அழித்துதான் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் செயல்படுத்தமுடியும் என்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மக்களுக்கு ஆதரவாக, சமீபத்தில் அரசிடம் சில கேள்விகளையும் நீதிபதிகள் முன்வைத்தனர்.  
இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை மூலம் 70 கிலோ மீட்டர் பயணத்தை மிச்சப்படுத்தலாம் . இதன் மூலம் சுற்றுச்சுழல் பாதுகாக்கப்படும்,விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கூறியதாவது :
இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை மூலம் 70 கிலோ மீட்டர் பயணத்தை மிச்சப்படுத்தலாம் . இதன் மூலம் சுற்றுச்சுழல் பாதுகாக்கப்படும்,விபத்துக்கள் தவிர்க்கப்படும் .இந்த திட்டம் வந்தால் தமிழக அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதால் அதை தடுக்கத்தான் சிலர் இத்திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறிவருகின்றனர்.
 
மேலும் இந்த  8 வழிச்சாலை திட்டம் என்பது சேலம் மாவட்டத்திற்கானது மட்டுமல்ல... இதனால் புதிய தொழில் வளர்ச்சிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்படும், எனவே சாலைகளை அரசு அமைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments