Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தால் நாங்கள் மனதார மன்னிப்பு கோருகிறோம்''- நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (13:04 IST)
தவறுதலாக உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தால் நாங்கள் மனதார மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

எல்லா நடவடிக்கைகளும் இந்தியில்தான் இருக்க வேண்டுமென்று நியூ  இந்தியா அஸ்யூரன்ஸ்   நிறுவனம் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

இதற்கு, முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி,   சு.வெங்கடேசன் எம்பி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து,  அனைத்து நடவடிக்கைகளும் இந்தியில்தான் இருக்க வேண்டுமென்று ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியதற்கு நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது.

இதுகுறித்து நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் அறிவித்துள்ளதாவது:

தவறுதலாக உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தால் நாங்கள் மனதார மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments