Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் வலுவாக உள்ளோம்: தமிழிசை சவுந்தரராஜன்

Webdunia
புதன், 20 ஜனவரி 2016 (04:37 IST)
தமிழக பாஜக வலுவான நிலையில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

 
சென்னையில், தமிழக பாஜக முன்னாள் பொறுப்பாளரும், சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் கவர்னருமான வி.ராமராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்திற்கு பின்பு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக பாஜக சட்ட மன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயராக உள்ளோம்.
 
சட்ட மன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டம் ஜனவரி 22 ஆம் தேதி கமலாலயத்தில் நைடபெற உள்ளது. இதில், தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.
 
சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து 2 வாரத்தில் விருப்ப மனு பெற உள்ளோம். பாஜக வேட்பாளர்கள்எம்எல்ஏவாக வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கு பெறும் அளவிற்கு நாங்கள் வலுவாக உள்ளோம் என்றார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments