Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரண்ட்: அம்பாசமுத்திரம் நீதிமன்றம் அதிரடி

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (08:55 IST)
கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர் நடித்த 'அவன் இவன்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்த சர்ச்சைக்குரிய வசனம் இருப்பதாக கூறி இந்த படத்தில் நடித்த ஆர்யா மற்றும் இயக்குனர் பாலாவுக்கு எதிராக நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கின் விசாரணை பலமுறை நடந்த போதிலும் ஆர்யா, பாலா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நேற்றும் ஆர்யா, பாலா ஆஜராகவில்லை
 
இதனையடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் நடிகர் ஆர்யா, இயக்குனர் பாலா ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments