Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (19:52 IST)
வாகன ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் புதுப்பிக்க வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கடைசி என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது..

மேலும், வரும் 31 ஆம் தேதிக்குப் பிற்கௌ இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும், திட்டவட்டமாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது, ஏற்கனவே இதுகுறித்த அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளதாகவும் மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments