Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (22:46 IST)
தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை மையம் கூறியுள்ள அந்த ஆறு மாவட்டங்களாவன: கிருஷ்ணகிரி, சேலம், காஞ்சிபுரம், தருமபுரி, சென்னை உள்ளிட்ட  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments