Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கூலி படை கலாச்சாரம்: தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (06:05 IST)
தமிழகத்தில் கூலி படை கலாச்சாரம் நிலவிவருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 

 
நவம்பர் 24 ஆம் தேதி அன்று, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பாஜக இளைஞரணி செயலாளர் ரமேஷ், காரில் சென்ற போது, அவரை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிபடுகொலை செய்தது.
 
இதனையடுத்து அவரது வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அவரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரமேஷ் படுகொலை கடும் கண்டனத்திற்கு உரியது. அவரை 27 இடத்தில் வெட்டி படுகொலை செய்துள்ளனர். தமிழகத்தில் கூலி படை கலாச்சாரம் நிலவி வருகிறது. இதை போலீசார் உடனே தடுக்க வேண்டும் என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments