வேலூர் தேர்தல் திடீர் திருப்பம்: கதிர் ஆனந்த் முன்னிலை

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:59 IST)
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை முன்னிலை வகித்து வந்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை திடீரென பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறார் திமுக கதிர் ஆனந்த்.

தற்போதைய நிலவரப்படி கதிர் ஆனந்த் 2,64,130 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2,56,633 வாக்குகள் பெற்று பின்தங்கியிருக்கிறார். சிறிய அளவு வாக்கு வித்தியாசத்தில் இருவரின் வெற்றி வாய்ப்புகளும் உள்ளதால் இரு கட்சிகளும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பீதியில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments