Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் தேர்தல் திடீர் திருப்பம்: கதிர் ஆனந்த் முன்னிலை

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:59 IST)
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை முன்னிலை வகித்து வந்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை திடீரென பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறார் திமுக கதிர் ஆனந்த்.

தற்போதைய நிலவரப்படி கதிர் ஆனந்த் 2,64,130 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2,56,633 வாக்குகள் பெற்று பின்தங்கியிருக்கிறார். சிறிய அளவு வாக்கு வித்தியாசத்தில் இருவரின் வெற்றி வாய்ப்புகளும் உள்ளதால் இரு கட்சிகளும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பீதியில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments