Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (11:30 IST)
தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கடந்த அதிமுக ஆட்சியில் 9ஆம் வகுப்பு மற்றும்10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படதூ.
 
இந்த திட்டம் மிக்க பயனுள்ளதாக இருப்பதாக பல மாணவ மாணவர்களும், தொழிற்கல்வி பாடத் திட்டம் தேவை இல்லை என்று சில மாணவர்களும் கூறினர்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments