Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேய் பயத்தில் மூழ்கிய கிராம மக்கள்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (15:11 IST)
திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தில் கனமழையால் மரம் ஒன்று சாய்ந்துள்ளது. அதை காரணம் காட்டி இரவு முழுவதும் அந்த கிராம மக்கள் பேய் பயத்தில் மூழ்கி இருந்துள்ளனர்.


 

 
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள புதுப்பட்டு கிராமத்தில் நேற்று கனமழை பெய்துள்ளது. அந்த கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வேப்பமரம் ஒன்று சில தினங்களுக்கு முன் மழையால் சாய்ந்துவிட்டது. 
 
அந்த மரத்தை அகற்றச் சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பேய் பீதியில் உள்ளனர். இரவு முழுவதும் அந்த கிராம மக்கள் தங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டு பயத்தில் தவித்துள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பேஸ்புக் நிறுவனருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சியா? அதிர்ச்சி தகவல்

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சு.. முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments