Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச்சாவடியில் கட்டணமில்லாமல் அனுமதிக்க வாகனங்கள் !

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (16:05 IST)
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு இன்று மாலை 6 மணி முதல் 144 உத்தரவை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. 144 செயல்பாட்டில் இருந்தாலும் மளிகை கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் இயங்க தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்று இரவு மட்டும் சென்னையிலிருந்து 1.5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சாலை போக்குவரத்து அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதால் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பை, இன்று ஒரு நாள் நிறுத்த முடியுமா என நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிலையத்தில் வாகனங்கள் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் சாலைகளில் வாகன நெருக்கம் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments