Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (12:41 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பினார். 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களக உடல்நலம் காரணமாக அரசியல் வெளியில் பங்கேற்காது இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் சிகிச்சைகாக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பினார். ஆகஸ்ட் 30 ஆம் தேதி துபாய் சென்ற நிலையில் மனைவி பிரேமலதா, மகன் சண்முகப்பாண்டியனுடன் திரும்பினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments