Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுப்பு.. பெரும் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:21 IST)
சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மரத்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகை விஜய விஜயலட்சுமி, சீமான் மீது புகார் அளித்தார். இந்த புகார் தற்போது சென்னை ராமாபுரம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. 
 
இதனை அடுத்து சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி இடம் போலீசார் விசாரணை செய்தனர். சீமான் மீதான புகார் குறித்து ஆறு மணி நேரத்திற்கு மேலாக துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார். 
 
இதனை அடுத்து சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை விட்டு விஜயலட்சுமி செல்லம் மறப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments