Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் போட்ட சபதம்: போட்டுடைத்த பிரேமலதா

விஜயகாந்த் போட்ட சபதம்: போட்டுடைத்த பிரேமலதா

Webdunia
வியாழன், 31 மார்ச் 2016 (01:10 IST)
தமிழக முதல்வரான பிறகு தான் தமிழக சட்டம ன்றத்தில் கால் வைப்பபேன் என விஜயகாந்த் உறுதி பூண்டுள்ளார் என பிரேமலதா கூறினார்.
 

 
திண்டுக்கல்லில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள். ஊழல் இல்லாத கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம்.
 
எங்கள் கூட்டணிக்கு மக்கள் வரவேற்பு மிகவும் அற்புதமாக உள்ளது. இந்த தேர்திலில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வெல்லப்போவது உறுதி. அதனால் தான் தமிழக முதல்வரான பிறகு தான் தமிழக சட்டம ன்றத்தில் கால் வைப்பபேன் என விஜயகாந்த் உறுதி பூண்டுள்ளார் என்றார்.
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments