இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன்

Webdunia
ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (11:05 IST)
இனிமேல் அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகர்  தெரிவித்துள்ளார்.

 
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அரசியலுக்கு வரப்போவதாகவும், அவருக்கு இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்பட இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் கசிந்தது. தற்போது அது உண்மை என்பது தெரிய வந்துள்ளது.
 
சென்னை பல்லாவரம் அடுத்துள்ள தேமுதிகவின் 14வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட விஜய பிரபாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “அரசியலில் தொடர்ந்து ஈடுபட முடிவெடுத்துள்ளேன். பொறுப்பை தேடி செல்லக்கூடாது. நான் நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். எனது தந்தை சென்ற வழியில்தான் நானும் செல்வேன். இளைஞர்கள் அனைவரும் என்னுடன் இணைந்து பணியாற்றினால் மாற்றத்தை கொண்டு வர முடியும்” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 வயது சிறுமியை கொன்று பிளாஸ்டிக் பேரலில் சடலத்தை மறைத்து வைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனி விமானத்தில் சென்றதால் பிரச்சனையா? சட்டமன்றத்தில் கடும் விவாதம்..!

மணமகள் மீது பணமழை பொழிந்த மணமகன்.. ரூ. 8.5 கோடியா? சமூகவலைத்தளங்களில் பரபரப்பு..!

இந்தியா கூட்டணிக்கு ஸ்டாலினை தலைவராக்க வேண்டும்!.. சிவசேனா கோரிக்கை!...

டிமாண்டி சாலை' பெயர் மாற்றம்.. எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments