Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த ஒரு கோடி எங்கே? : விஜயகாந்த கேள்வி

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2015 (14:48 IST)
நடிகர் சங்கத்தில் தன் பதவி முடிந்து வெளியேறிய போது வைப்பு நிதியாக இருந்த ஒரு கோடி எங்கே என்று கேள்வியெழுப்புயுள்ளார். 
 
ராமேஸ்வரம் மற்றும் சிவகாசியில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தர்
 
அப்போது, நடிகர் சங்க தேர்தல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த விஜயகாந்த், “தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூ.4 கோடி கடன் இருந்தது உண்மை தான். ஆனால் பதவிமுடிந்து நான் வெளியேறியபோது வைப்பு நிதியாக ஒரு கோடி இருந்தது. ஆனால் அதைபற்றி யாரும் பேசாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

மதுரையில் கனமழை.. குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்ததால் பரபரப்பு..!

Show comments