Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன பழுது நீக்கும் முகாம்களில் பணம் வசூல் செய்வதாக விஜயகாந்த் புகார்

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2015 (17:09 IST)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களுக்கு இலவச பழுது நீக்கும் முகாம்களில் பணம் வசூல் செய்யப்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். 


 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இலவசமாக பழுது நீக்கும் முகாம் நடத்தப்படுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் அந்த முகாம்களில் பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூல் செய்வதாகவும், வாகனங்களை பத்து நாட்களுக்குப் பிறகே திரும்ப பெறமுடியுமென கூறுகின்றனர்
 
எனவே இதுபோன்ற செயல்களை தடுத்து தமிழக மக்கள் மீது முதலமைச்சர் ஜெயலலிதா அக்கறை செலுத்தவேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!

Show comments